Posts

நமது உயிராற்றலை உயிர்ப்பு நிலை பெறச் செய்யும் ஆரா ஹீலிங்கிற்கு வாருங்கள்

Image
நமது உயிராற்றலை உயிர்ப்பு நிலை பெறச் செய்யும் ஆரா ஹீலிங்கிற்கு வாருங்கள் ... அன்னை பாலாம்பிகையின் கருணையால் ஆதி சிவம் பவுண்டேஷன் சார்பாக ஆதி சிவயோக சப்த சக்கர சக்தி சாதனா பயிற்சி மற்றும் ஆரா ஹீலிங் 27/3/2025 நாளன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது ஆரா ஹீலிங்கில் கலந்து கொண்டு  ஆத்ம உறவுகள் அனைவரும் பயனுற வேண்டும் என்று அடியேன் ஆனந்த குரு அய்யனார் யோகி கேட்டுக்கொள்கிறேன்  ( குறிப்பு : சப்த சக்கர சக்தி சாதனா பயிற்சயை மேற்கொள்ளும் ஆத்ம உறவுகள் மட்டுமே ஆராஹீலீங் பெறலாம் ) மேலும் தொடர்புக்கு -8300889946-9994466859 நடைபெறும் இடம் : வேதா பியூட்டி கேர், பார்க் டவுன் மதுரை  வழித்தட லிங்கை கிளிக் செய்யவும்  map link  முன்பதிவிற்கு இந்த  whatsapp லிங்க்கை கிளிக் செய்யவும்  என்றென்றும் மக்கள் சேவையிலும் இறை பணியிலும் அடியேன்  ஆனந்த குரு அய்யனார் யோகி  வாழ்க வளமுடன்  ஓம் நமசிவாய சிவ சிவ  

அபிராமி தாயாரின் அற்புத தரிசனம்

Image
அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு ... திருக்கடையூர் ஆலயத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வழிபாடுகள் நடத்திவந்த அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டரான அமிர்தலிங்க அய்யருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் பிறந்தார் பின்னாளில் அவர்தான் அபிராமி பட்டராக மாறினார். அமிர்தலிங்க அய்யர் தம் மகன் அபிராமி பட்டருக்கு சங்கீதப் பயிற்சியும், குடும்பத்தின் பரம்பரையான தேவி உபாசனையும் அறியச் செய்தார். அபிராமிபட்டர் சிறுவயது முதலே அன்னை அபிராமியிடம், அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். அன்னையைத் தியானித்து யோகசித்தி அடைந்தார். அவர் தமிழ் தவிர வடமொழியிலும், சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் உள்ளத்தில் அபிராமி அன்னையின் மீது தோன்றும் அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடியும் வந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீக நிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன், கிறுக்கன் என்று அவரை கேலியும் கிண்டலும் செய்தனர். யோக முறையில் அம்பிகைய...

ஆதி சிவயோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்

Image
ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும்  ஆதி சிவயோக தியான பயிற்சிக்கு அனைவரும் வாருங்கள்  ஓம் நமசிவாய    நமது வாழ்வில் நடக்கும் அனைத்து விதமான இன்ப துன்பங்களுக்கும் கர்ம வினைகளே காரணமாகும் அத்தகைய கர்ம வினையை எப்படி நாம் வெல்லலாம் அதன் மூலம் எப்படி நாம் நமக்குத் தேவையான அனைத்தையும் பெற்று வளமான வாழ்வை பெறலாம் என்பதைப் பற்றிய விளக்கமும் அதற்கு சரியான தீர்வும்  இறை அருளால் உபதேசங்கள் மற்றும் தீட்சையும் ருத்ராட்சமும்  வழங்கப்படுகிறது மற்றும் சப்த சக்கர சக்தி சாதனா எனும் பயிற்சி நாம் இயங்குவதை நிறுத்துவதற்காகவும் நம்மை இயக்குவது எப்படி என்றும் உணர்த்தி நம்மை வளம் பெறச் செய்யும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நீங்கள் வசிக்கும் ஊர் உங்களது பெயர் பிறந்த தேதி மாதம் வருடம் பிறந்த மணி மற்றும் உங்களது சுய விபரங்களை கீழ் காணும்   whatsapp link click here    லிங்கிற்கு அல்லது இந்த QR அனுப்பவும் பிறகு உங்களுக்கான பதிவு ஏற்கப்பட்டது என்ற செய்தி வரும் வரை காத்திருக்கவும் மேலும் விளக்கங்கள் தேவை என்றால்...

2025 ஆம் ஆண்டு ராசி பலன்கள்

Image
ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்  ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி  ப்ரசோதயாத்  ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத் ஓம் யட்சராஜாய வித்மஹே வைச்ரவணாய தீமஹி தந்நோ குபேரஹ ப்ரசோதயாத் குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம்  click here  உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ... click here ... Join this group to get your today zodiac results  benefits regularly... click here ... ஆத்ம உறவுகள் அனைவருக்கும் இனிய 2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்  1,மேஷம்   இனிதே துவங்கியிருக்கும் இந்த 2025 ஆம் ஆண்டில் மேன்மை நிலையை பெறப்போகும் மேஷ ராசி ஆத்ம உறவுகளுக்கு மார்ச் மாதம் வரை அபரிவிதமான முன்னேற்றத்தை காண்பீர்கள் பின்பு செப்டம்பர் மாதம் வரை அனுபவங்களை சேகரிப்பதற்காக சில சவால்களை காண்பீர்கள் செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்ப...